பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
சாமானியன் செய்யும்
தப்புத்தவறுகளுக்கு
கடவுள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார் என்கிறீர்கள்
மதவியாதிகள் செய்யும்
ரொம்பவும் சோதிக்கிறார் என்கிறீர்கள்
ஏன்
இந்தக் கடவுள்
எங்களைச் சோதித்து
அவர்களை மன்னிக்காமல்
இருக்க மாட்டரா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக