Pages - Menu

Pages

ஜனவரி 01, 2024

பிறிதொரு நாள்.


கதைகளை குரல் வழி அறிமுகம் செய்து; அவற்றைத் தேடி வாசிக்க காரணமாய் இருக்கும் தோழர் ரெ.விஜயலெட்சுமியின் முதல் நாவல்.

' பிறிதொரு நாள்'.

அவரின் சொந்த பதிப்பகமான 'தேன்கூடு' பதிப்பகத்தில் வெளிவருகிறது.

அவருக்கு இந்த கூட்டாளியின் அன்பும் வாழ்த்துகளும்.

அவரின் நாவலை வாசித்து, அவரெப்படி மற்ற புத்தகங்களைப் பற்றி பேசுகிறாரோ அதே போல அவர் நாவலையும் நாம் பேசவேண்டியுள்ளது. பேசுவோம்.

இவ்வாண்டு இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்யவுள்ளோம். 

மற்றவை அவரின் நாவல் நம் கைக்கு வந்தபின் கலந்துரையாடுவோம். தயாராவோம்💙

அன்புடன்

#தயாஜி 

#சிறகுகளின்_கதை_நேரம் #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக