Pages - Menu

Pages

ஏப்ரல் 26, 2012

அடுத்த கட்ட வாசிப்பு

25.4.2012. கொஞ்சமாய் இடைவேளி விட்டு இன்று வாங்கிய புத்தகங்கள்.

1. நீர்ப்பறவைகளின் தியானம்.
- எழுத்து யுவன் சந்திரசேகர்
- 10 சிறுகதைகளின் தொகுப்பு

2. ஏற்கனவே.
- யுவன் சந்திரசேகர்
- 15 சிறுகதைகளின் தொகுப்பு

3. மீன் மலர்.
- எழுத்து தமிழ்மகன்
- 21 சிறுகதைகளின் தொகுப்பு

4. நீல.பத்மநாதன் கதைகள்
- நீல.பத்மநாதனின் 31 சிறுகதைகளின் தொகுப்பு.



(ஜெயமோகனின் புத்தகத்தின் வழி எனக்கு அறிமுகமானவர் யுவன் சந்திரசேகர். சமீபத்தில் தேடிக் கொண்டிருந்த சாரு நிவேதிதாவின் 'காபரூப கதைகள்' தொகுப்பு இருந்தும் அடுத்த மாதம் வாங்குவதற்கு எடுத்து வைத்திருக்கிறேன்.')

ஏப்ரல் 25, 2012

ஜெ.மோ-வின் நிழல்வெளிக் கதைகள்

24.4.2012 - இன்று முதல் வாசிக்கத் தொடங்கியிருப்பது ஜெயமோகனின்
'நிழல்வெளிக் கதைகள்' சிறுகதை தொகுப்பு.

1. இமையோன்
2. பாதைகள்
3. அறைகள்
4. தம்பி
5. யட்சி
6. ஏழுநிலைப் பந்தல்
7. இரண்டாவது பெண்
8. குரல்
9. ஐந்தாவது நபர்
10. ரூபி

ஆகிய 'பேய்க்கதைகள்' அடங்கியவை இவை.

"மனிதன் அழியலாம், ஆனால் அவன் செய்யும் அநீதி அழியாது என்ற எண்ணமே எனக்கு இக்கதைகள் எழுதி முடிக்கையில் தோன்றியது " என்கிறார் ஜெயமோகன்

ஏப்ரல் 21, 2012

மீண்டும் ஜெ.மோ

(20.4.2012)

தற்போதைய வாசிப்பில்;
ஜெயமோகனின் 'வாழ்விலே ஒரு முறை' - அனுபவக் கட்டுரைகள்.