ஜூன் 26, 2010
'மன'யொப்பம்....
1.8.2007-லில் நயனம் வார இதழிலில் வெளிவந்த கவிதை இது. அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதையில் என் "பெயரை" டைப் செய்யாமல் என் கையெழுத்திலேயே அதனைப் பிரசுரம் செய்தார் இதன் ஆசிரியர். அவருக்கு என் நன்றி.படிட்யுங்கள் கருத்து பறிமாறுங்கள், விரைவில் புத்தகம் வெளியிட எண்ணம் கொண்ட எனக்கு உதவியாக இருக்கும்....
இப்படிக்கு தயாஜி....
விழிமொழியுடையாள்.....
ஹெலோ சொல்லேன் pls....
எனது இந்த கவிதை, 1.7.2010 மன்னன் மாத இதழில் வந்துள்ளது. என் படைப்புத்திறனுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்த மாத இதழ்தான்...
இந்த கவிதை புரியவில்லை என்று என் நண்பர் ரொம்ப மனசு ஒடிஞ்சி போய்ட்டார்....
பாவம் கவிதை என்பது பாடமல்ல அனுபவம் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்....
நீங்கள் இந்த கவிதையை படித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள் நாம் கருத்து பரிமாறலாம்.....
இப்படிக்கு தயாஜி...
ஜூன் 22, 2010
எம்.கே.ஞானசேகரன் (கவிதை)
இ.தெய்வானை (சிறுகதை)
வே.சபாபதி (கட்டுரை)
சந்திரா சூரியா (நாடகம்)
இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்...
தயாஜி (கவிதை)
முருகையா மூத்துவீரன் (சிறுகதை)
எஸ்.பி.சரவணன் (கட்டுரை)
கானா (நாடகம்)
இத்தனை பேர் மத்தியில் இத்துனைச் சின்னவனான தயாஜி இருக்க காரணம் ஒன்றுதான்
பேனா....
பேனா உன்னை மறப்"பேனா"....
உன்னால்தான் அப்பா....
இப்படிக்கு தயாஜி.........
கடந்த ஆண்டு இதே நாள், மலேசிய எழுத்தாளர் சங்கம் எனக்கு டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசை, கவிதைத் துறைக்காகக் கொடுத்தனர். இதற்கு நான் தகுதியானவனா என்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை....
என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இதில் உண்டு.....
இன்று, அடுத்த ஆண்டு நான் வெளியிடப்போகும் என் படைப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக வெலையைத் தொடங்கியுள்ளேன்....
என் முதல் புத்தகத்தை வாங்கும் கரங்கள் அப்பா "வெள்ளைரோஜாவே" உன் கரங்களாகத்தான் இருக்கும்....
இப்படிக்கு தயாஜி.........